tamilskynews.org

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வன்னியில் கைவிட்டு வந்த சொத்துகளை மீள பெற்றுக் கொடுக்க நடவடிக்கை

E-mail Print PDF
* இயல்பு வாழ்வு ஏற்படுத்த அரசுடன் இணைந்த செயற்பாடு   * வன்னியில் தனியான பல்கலைக்கழகம்   * மீள்குடியேறுவோருக்கு 3 1/2 இலட்சம் வீட்டுத் திட்டம் வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதியில் வளங்களைக் கைவிட்டுவந்த மக்களுக்கு அவர்களின் சொத்துகளை மீளப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கி…
Read more...

பிரபாகரனைத் தேடும் பணியில் தமிழ் அமைப்புகள் : பொகலகாமா திடுக்கிடும் தகவல்

E-mail Print PDF
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைத் தேடும் பணியில் சில தமிழ் அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாக பொகலகாமா நிருபமாராவிடம் தெரிவித்துள்ளார்.இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ், இலங்கையில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை நேற்று இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோகித பொகலகாமா சந்தித்தார். அப்போது,…
Read more...

இலங்கையில் வளர்ச்சி பணிகள் மந்தம்: பான் கி மூன்

E-mail Print PDF
இலங்கையில் வளர்ச்சி பணிகள் வேகமாக நடக்கவில்லை என்று ஐக்கிய நாட்டு சபை செயலாளர் பான் கி மூன் கூறியுள்ளார். இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் போர் முடிந்த பின், இலங்கை அதிபர் ராஜபக்சே,
Read more...

பல ஆயிரக்கணக்கான பெண்கள் போரில் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார்கள்: பத்மினி சிதம்பரநாதன்

E-mail Print PDF
கடந்தகாலப் போரில் பல ஆயிரக்கணக்கான பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். பன்நாட்டு பெண்கள் நாளான நேற்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகரித்ததன் விளைவாகவே பன்நா…
Read more...

புலிகளின் சட்டப்பிரிவில் பணியாற்றிய பெண் ஒருவரும் அவரது இரு பிள்ளைகளும் கிறிஸ்மஸ்தீவில்..!

E-mail Print PDF
புலிகளின் சட்டப்பிரிவில் பணியாற்றிய பெண் ஒருவரும் அவரது இரு பிள்ளைகளும் கிறிஸ்மஸ்தீவில் வைத்துத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லமுற்பட்ட 78பேர் கிறிஸ்மஸ் தீவருகே வைத்து கடந்த ஒக்டோபர் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் தமது …

புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் பிரபாகரனைத் தேடி வருகின்றனவாம்..

E-mail Print PDF
விடுதலைப்புலிகளின் ஆதரவான அமைப்புகள் இன்றும் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தேடிவருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் குறித்து இந்தியாவுடன் கலந்துரையாடப் படவுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார செயலாளர்
Read more...

எனது தனிப்பட்ட தேவைக்காக சரத் பொன்சேக்கா கைதுசெய்யப்படவில்லை|| - கோதாபய ராஜபக்சா

E-mail Print PDF
தனது தனிப்பட்ட பகைக்கு பலி தீர்க்கும் நோக்கில் சரத் பொன்சேக்கா கைதுசெய்யப்பட்டதாக பிரசாரப்படுத்தப்பட்டு வரும் வதந்திகள் முற்றிலும் பொய்யானது எனவும் அது தெளிவான அரசியல் தீர்மானம் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சா அண்மையில் வெளிநாட்டுத் தூதரக அதிகாரியொருவரிடம்
Read more...

புற்றுநோய் வைத்தியசாலையில் மருந்துத் தட்டுப்பாடு

E-mail Print PDF
ஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் நிலவும் பாரிய மருந்து தட்டுப்பாடு காரணமாக தங்கி சிகிச்சைப் பெறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளர்களும், நாளாந்தம் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவரும் 400க்கும் மேற்பட்ட நோயாளிகளும் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும், தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் …
Read more...

யாழ்ப்பாணம் செல்லும் ஊடகவியலாளர்களுக்கு படையினர் இடையூறு

E-mail Print PDF
இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றல், யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமை ஆகியவற்றை அறிவதற்காக அங்கு செல்ல தென்பகுதி ஊடகவியலாளர்களுக்கு கடற்படையினரும் இராணுவத்தினரும் தடை ஏற்படுத்துவதால் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டையை அங்…
Read more...

"நாசம் வந்துற்றபோது நல்லதோர் பகையை பெற்றேன்"

E-mail Print PDF
12 ம் திகதி கொழும்பில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட சூழலில் நானும் அங்கு செல்ல வேண்டி நேரிட்டபோது இடம்பெற்ற நிகழ்வுகள் இலங்கையின் அரசியல்சதி பற்றிய சம்பவங்களில் இராணுவ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை மீண்டும் அரங்கேற்றும் - நினைவூட்டும்- நிலையை ஏற்படுத்தியது. சரத் பொன்சே…
Read more...

ஐ.நாவுக்கு இது அமிலச் சோதனை

E-mail Print PDF
காலம் கடந்தாவது தனது கடப்பாட்டை  கடமையை  செய்வதற்கு முற்பட்டிருக்கின்றார் ஐ.நா. பொதுச் செய லாளர் பான்  கீ  மூன். ஆறுதலாக முன்னெடுக்கப்படும் செயற்பாடு எனத் தமிழர்கள் கருதினாலும், அவர்களுக்கு ஆறுதல் தரும் நடவடிக்கைதான் இது.இலங்கையில் கடந்த ஆண்டின் முதல் அரைப் பகுதி யில் மனிதப் பேரவலம்  மிக மோசமாகவும்,…
Read more...

மனோ கணேசனின் பரப்புரை வாகனம் தாக்கப்பட்டுள்ளது

E-mail Print PDF
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் பரப்புரை  வாகனம் சிறிலங்காவின் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேயின் ஆதரவாளர்களினால் நாவலப்பிட்டியில் தாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் போது வாகன சாரதியும், இரண்டு ஆதரவாளர்களும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்த…
Read more...

மகிந்தவின் வெற்றி இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்தும் - நிருபமா.

E-mail Print PDF
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயத்தை பிரதமர் மன்மோகன் சிங் எதிர்பார்த்திருப்பதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் சிறிலங்கா ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் அலரி மாளிகையில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடா…
Read more...

Page 1 of 45

  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »
You are here: Home